Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தும் கௌதம்

விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தும் கௌதம்
, திங்கள், 14 நவம்பர் 2016 (15:24 IST)
அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து, தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவனம் செலுத்த உள்ளார் கௌதம். இதையடுத்து விக்ரமை வைத்து படம் இயக்க அவர் முயற்சித்து வருகிறார்.

 
அடுத்து விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்று கௌதமே கூறியுள்ளார்.
 
இருமுகனுக்குப் பிறகு மீண்டும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விக்ரம். அதையடுத்து ஹரி இயக்கத்தில் சாமி 2. இந்தப் படங்களுடன் கௌதம் படத்துக்கும் அவர் கால்ஷீட் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரமின் புது கெட் அப்: ’சால்ட் அண்ட் பெப்பர்’