Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய் பீம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது எதற்காக?

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (10:21 IST)
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக கமர்ஷியல் நடிகர்கள் தங்கள் யு சான்றிதழ் கிடைக்கும் விதமாக பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் அப்போது குழந்தை ஆடியன்ஸ்களை திரையரங்குக்கு வரவழைக்க முடியும். இந்நிலையில் சூர்யாவின் ஜெய் பிம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் இது ஒன்றும் பிரச்சனையாக இருக்கப் போவதில்லை.

படத்தில் லாக்கப் காட்சிகளில் போலிஸார் கதாபாத்திரங்களைக் கடுமையாக தாக்கும் காட்சிகள் உள்ளனவாம். அந்த வன்முறைக் காட்சிகளுக்காகவே படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments