Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஞ்சாலியாக நடிக்கும் நயன்தாரா?

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (18:39 IST)
கன்னடப் படமொன்றில், பாஞ்சாலியாக நடிக்க நயன்தாராவிடம் கேட்டிருக்கிறார்கள்.
 
 
13 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாகவே நடித்துவரும் நயன்தாரா, பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்யம்’ படத்தில், சீதையாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது,  தினமும் விரதம் இருந்து பயபக்தியுடன் நடித்தார். அதைப் பார்த்து, தற்போது கன்னடத்தில் உருவாக இருக்கும் ‘குருஷேத்திரா’  என்ற படத்தில், பாஞ்சாலியாக நடிக்கக் கேட்டுள்ளனர்.
 
நாகண்ணா இயக்கும் இந்தப் படத்தில், தர்ஷன் துரியோதனனாகவும், ரவிச்சந்திரன் கர்ணனாகவும், மூத்த நடிகர் அம்ரிஷ் பீஷ்மர்  வேடத்திலும் நடிக்கின்றனர். கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ள நயன், இந்தப் படத்துக்கு எப்போது ஓகே சொல்வார்  என்று தெரியவில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஏன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை: படக்குழு விளக்கம்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஹோம்லி லுக்கில் ஷிவானி நாராயணனின் லேட்ட்ஸ்ட் புகைப்படங்கள்!

திடீரெனப் அஜித் படம் பற்றிப் பரவிய தகவல்.. உடனடியாகப் பதிலளித்த சுரேஷ் சந்திரா!

பொன்னியின் செல்வன் படப் பாடல் காப்புரிமை விவகாரம்… ஏ ஆர் ரஹ்மானுக்கு நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments