Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி பெறப்போவது நேர் வழியா?! குறுக்கு வழியா?! புதிர் போட்ட கமல்... #பிக்பாஸ் #GrandFinale

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (17:32 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி  ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.  இதில் வெற்றியாளர் யார் என்பது  நாளை தெரிந்துவிடும்.100 நாட்களை கடந்த இந்த போட்டியில், இறுதியாக ஐஸ்வர்யா, ஜனனி, விஜய லட்சுமி, ரித்விகா என 4 பேர்  இருக்கிறார்கள்.



இதில் வெல்லப்போவது யார் என்பது குறித்து கமல் இன்றைய ப்ரோமோவில் கூறியுள்ளார்.   "எதிர்பார்த்ததைவிட அமோக வாக்குப்பதிவு அனைவருக்கும் நன்றி . நேர்வழியில் வெற்றி பெறுவது ஒரு வகை அதே வெற்றியை குறுக்கு வழியில் கவர்வது இன்னொரு வகை. பிக் பாஸ் இறுதிப்போட்டி இன்று முதல் ஆரம்பம் ஆகிறது " என கமல் கூறினார்.  எனவே கமலின் கூற்றப்படி வெல்லப்போவது ஐஸ்வர்யாவா? ரித்விகாவா என்பது நாளை தெரிந்துவிடும்.

 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments