Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்கள் மட்டும்தான் கொடுக்கிறார்கள்… நடிகைகள் எங்கே?

Webdunia
வியாழன், 20 மே 2021 (18:23 IST)
கொரோனா கால பேரிடரை எதிர்கொள்ள தமிழ் சினிமா நடிகர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வரும் நிலையில் திரைப்பிரபலங்களும் நிதி வழங்கியுள்ளனர்.

நடிகர் அஜித், சூர்யா குடும்பத்தினர் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் எல்லாம் நன்கொடை கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமா முன்னணி நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டுமே இதுவரை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மற்றொரு முன்னணி நடிகைகளாக நயன்தாரா மற்றும் திரிஷா எல்லாம் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லையாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் உண்மையாக இருப்பதால்தான்…. என் குரலை மட்டும் கேட்கிறேன் –சந்தீப்புக்கு தீபிகா படுகோன் சூசக பதில்!

‘தலைவன் தலைவி’ படத்துக்குப் பின்னர் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி- பாண்டிராஜ் கூட்டணி…!

96 படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரதீப்பா?... நாளுக்கு நாள் பொய்ச் செய்திகள் அதிகமாகின்றன – இயக்குனர் பிரேம்குமார் ஆதங்கம்!

10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘பிரேமம்’ திரைப்படம்… சமூகவலைதளங்களில் 90ஸ் கிட்ஸ் நாஸ்டால்ஜியா!

கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்? சிவராஜ்குமார்

அடுத்த கட்டுரையில்
Show comments