Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தப் பொண்ணுக்கு என்ன அதிகாரம்? - சசிகலாவை விளாசிய குஷ்பு

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (15:27 IST)
சசிகலா ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில்  தங்கவைக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

 
"நடிகை குஷ்புவும் எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர்  பக்கத்தில் கூறியிருப்பதாவது-
 
கடத்தப்பட்டது போல் 131 எம்.எல்.ஏக்களும் சொகுசு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். நான் அவர்களை  பற்றித்தான் யோசிக்கிறேன். ஜனநாயகத்தில் இத்தகைய எம்.எல்.ஏக்களுக்கு மாண்பு ஏதாவது இருக்கிறதா? சிறையில் இருக்கும்  குற்றவாளிகள் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துகிறார்கள். இப்படி அவர்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு (சசிகலா) என்ன  அதிகாரம் இருக்கிறது?" என்று விளாசியுள்ளார்.
 
எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதுகுறித்து ஊடகங்கள் மௌனம் சாதிக்கும் நிலையில் துணிச்சலாக உண்மையை  கறாராக பேசியளிருக்கிறார் குஷ்பு. நாலு பேர் இப்படி பேசினாலாவது ஜனநாயகத்தை சுதந்திரமாக்குவார்களா மன்னார்குடி  மாஃபியாக்கள்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments