Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் “கத்தி சண்டை” 1500 அரங்குகளில் வெளியாகிறது!!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (17:46 IST)
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கத்தி சண்டை'. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை நந்தகோபாலின் மெட்ராஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. கேமியோ பிலிம்ஸ் படத்தை வெளியிடுகிறது.


 
 
இந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. மேலும் கேரளாவிலும் அதிக அரங்குகளில் தமிழிலேயே வெளியாகிறது. தமிழகம், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் மட்டும் இந்தப் படம் 1500 அரங்குகளில் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது.  முழு நேரம்காமெடியனாக வடிவேலுவின் மறுவரவு இந்தப் படத்திற்கு மூலு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments