Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடலாசிரியரானார் நடிகை விஜயலட்சுமி

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (21:19 IST)
இயக்குனர் அகத்தியனின் மகளும் சென்னை 28, அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவருமான விஜயலட்சுமி இப்போது பாடலாசிரியராகவும் பரிமாணமடைந்துள்ளார். 


 

 
ஃபெரோஸ் என்ற உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜயலட்சுமி, கணவருக்காக பண்டிகை என்ற படத்தை தயாரித்து வருகிறார். இயக்கம் ஃபெரோஸ். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை தனது கணவருடன் இணைந்து விஜயலட்சுமி எழுதியுள்ளார். அத்துடன் ஒரு பாடலையும் எழுதியுள்ளார்.
 
விஜயலட்சுமிக்கு தமிழில் நிறைய பாண்டித்யம் உண்டு, அவரால் சரளமாக பாடல் எழுத முடிகிறது என்று ஃபெரோஸ் மனைவியை பாராட்டியுள்ளார். பண்டிகையில் கிருஷ்ணா, ஆனந்தி நடித்து வருகின்றனர்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments