Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு கதை சொன்ன பேரரசு தம்பி… கைகூடாமல் போன திரைப்படம்!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (15:17 IST)
நடிகர் விஜய்க்கு இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு 2006 ஆம் ஆண்டு ஒரு கதை சொல்லி அந்த படம் ட்ராப் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு விஜய் திருப்பாச்சி மற்றும் சிவகாசி என இரண்டு ஹிட் படங்களில் நடித்தார். இரண்டு படங்களின் இயக்குனரும் பேரரசுதான். அப்போது சிவகாசி படத்தின் போதே பேரரசுவின் தம்பி முத்துவடுகு விஜய்க்கு முரசு என்ற கதையை சொல்லியுள்ளார். அந்த கதையும் விஜய்க்கு பிடிக்கவே படம் தொடங்கும் சூழ்நிலையில் கடைசிக் கட்டத்தில் கைவிடப்பட்டுள்ளது. இதை சமீபத்தில் முத்துவடுகு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஆனால் படம் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்து அவர் பேசவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments