Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினாரா விஜய்… பரபரப்பைக் கிளப்பிய தகவல்!

vinoth
சனி, 27 ஜனவரி 2024 (07:15 IST)
தனது சினிமா மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் விஜய், தற்போது அரசியலில் இறங்கப் போவதாக கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப் படுத்துவது போல விஜய்யும் அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் சில நிர்வாகிகளை சந்தித்தார். அதில் ரசிகர்களோடு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்றும் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.

அது மட்டுமின்றி இந்த இயக்கத்தின் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவருக்கு கூட்டணி குறித்து முடிவெடுக்க முழு உரிமை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.  மேலும் ஆலோசனைக்கு வந்திருந்த ரசிகர்களிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments