Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தெறி’ டீஸர் வரும் முன் கையை கிழித்துக்கொண்ட ரசிகர்

’தெறி’ டீஸர் வரும் முன் கையை கிழித்துக்கொண்ட ரசிகர்

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (16:09 IST)
விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள தெறி படத்தில் டீஸர் வெளியாவதற்கு முன்பே தீவிர ரசிகர் ஒருவர் இரத்தத்தால் கையில் கிழித்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
 

 
இளைய தளபதி விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், மகேந்திரன் ஆகியோ நடிப்பில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘தெறி’. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
 
இந்த படத்தின் டீஸர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. ஆனால், அதற்கு முன்பாக விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் தனது கையில், ரத்தத்தால் ’தளபதி’ என எழுது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
 
இதனை விஜய் ரசிகர் கொண்டாடினாலும், இதற்கு பலரும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். ’இந்த உடலும் அதில் வழியும் ரத்தமும் உன் பெற்றோர் உனக்கிட்ட பிச்சை’ என்று ஒருவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், இது போன்ற பைத்தியக்காரத்தனத்தில் யாரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments