Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி ஒருவனை முதலில் பாராட்டியது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (12:03 IST)
தனி ஒருவன் இன்னும் சென்னை பாக்ஸ் ஆபிஸின் டாப் 5 -க்குள் இருக்கிறது. சரியாகச் சொன்னால், சென்ற வார இறுதியில் தனி ஒருவனின் வNல் அதிகரித்திருக்கிறது. இப்படியொரு வெற்றியை முதலில் கணித்து பாராட்டியவர் யார் தெரியுமா?
 


 




சாட்சாத் விஜய்யேதான்...

தனி ஒருவன் வெளியான அன்று மதியமே நடிகர் விஜய், மோகன் ராஜாவுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர்தான் தனி ஒருவனை முதலில் பாராட்டியவர் என்றார் மோகன் ராஜா.

படம் வெளியானதற்கு அடுத்த நாள் ஆந்திராவிலிருந்து நடிகர் ராம் சரண் தொலைபேசியில் மோகன் ராஜாவை தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார்.

கொசுறு தகவல், தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்கிறார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments