Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியை தழுவியதால் விஜய் ஆண்டனி எடுத்த அதிர்ச்சி முடிவு

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (15:45 IST)
தமிழ் சினிமாவில் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் ஆண்டனி தற்போது திமிரு பிடிச்சவன் படைத்தல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
 
இவர் நடிப்பில் இன்று வெளியான திமிரு பிடிச்சவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் இவரின் நடிப்பில் வெளிவரும் படங்கள் கடந்த சில வருடங்களாக தொடர் தோல்வியை தழுவி வருகிறது . பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் இவருக்கு அமையவில்லை. 
 
தொடர் தோல்வியால் முதலீடு செய்த பணத்தை எடுக்க  முடியாமல் திணறிய விஜய் ஆண்டனி பலரிடத்தில் கடன் வாங்கியுள்ளார்.இதனால் இனி இரண்டு வருடத்திற்கு படம் தயாரிக்காமலும், இசையமைக்காமலும் இருக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments