Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் காலணி அணிந்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் விக்னேஷ் சிவன்

Webdunia
சனி, 11 ஜூன் 2022 (07:34 IST)
ஏழுமலையான் கோவில் வளாகத்தில் காலணி அணிந்து சென்ற தவறுக்காக மன்னிப்பு கோருவதாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார் 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவங்களில் கலந்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் காலணி அணிந்ததால் அவர்களிடம் விஜிலென்ஸ் துறை விசாரணை நடத்த போவதாக செய்தி வெளியானது
 
இந்த நிலையில் இது தெரியாமல் நடந்த தவறு என்று கூறியுள்ள விக்னேஷ் சிவன், இதற்காக அனுப்பிய மன்னிப்பு கடிதத்தில் திருமணம் நடந்த பிறகு வீட்டிற்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டதாகவும், ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் விரைவாக போட்டோ ஷூட் நடத்தி அங்கிருந்து வெளியேற முடிவு செய்ததாகவும் அந்த பரபரப்பில் தடை விதிக்கப்பட்ட பகுதியில் காலணியுடன் இருந்ததை கவனிக்க தவறியதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments