Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பிரபல நடிகர் கைது !

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (15:22 IST)
மும்பையைச் சேர்த்த இந்தி நடிகர் அஜாஸ் கான். இவர் தனது முகநூல் பக்கத்தில் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தில் நடித்தவர் நடிகர் அஜாஸ்கான. இவர், பக்கத்தில் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இவர் ஏற்கனவே இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக இரு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments