Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடசென்னைக் கதையைப் படமாக எடுக்கும் வசந்தபாலன்

Webdunia
வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (14:29 IST)
3 வருடங்களாகப் படமெடுக்காமல் இருந்த வசந்தபாலன், அடுத்ததாக வடசென்னையை கதைக்களமாகக் கொண்ட படத்தை எடுக்கப் போகிறார்.



 
மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய படங்களாக எடுப்பவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘காவியத் தலைவன்’. சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரைப் பெற்றாலும், கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை. இதனையடுத்து 3 வருடங்களாக எந்தப் படத்தையும் இயக்காத வசந்தபாலன், தற்போது அடுத்த படத்தை இயக்குவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளார். வடசென்னையை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகையர் தேர்வு முடிந்தபின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments