Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களின் இந்திய அடையாளம் அழிவுற்றதே! டுவிட்டரில் வைரமுத்து உருக்கம்

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (10:58 IST)
முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர். நீதிபதி லட்சுமணன் அவர்கள் இன்று உடல் நலக்குறைவால் காலமான செய்தியை அறிந்ததும் நீதித்துறையினர் மட்டுமின்றி தமிழகமே சோகத்தில் மூழ்கியது. முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்களின் மனைவி மீனாட்சி ஆச்சி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உயிரிழந்த நிலையில் இன்று அவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களின் மறைவு குறித்து கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கவிதையை எழுதியுள்ளார். அவர் உருக்கமாக எழுதிய கவிதையில் கூறியிருப்பதாவது
 
நீதியரசர் 
ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்தாரே!
 
நீதிமன்றத்தின் 
நெடுந்தூண் சாய்ந்ததே!
 
தமிழர்களின் 
இந்திய அடையாளம் அழிவுற்றதே!
 
கலைஞர் வெளியிடக் 
கருவாச்சி காவியம்
முதற்படி பெற்ற பெருமகனாயிற்றே!
 
இனி எங்கு பெறுவோம்
அவர் போலொரு தங்கச் சிங்கத்தை!
 
அனைவர்க்கும் 

தொடர்புடைய செய்திகள்

இவருக்கும் அவரது மாமியாருக்கும் ஒரே வயது.! பிரேம்ஜியை கலாய்த்த பிரபலம்.!!

இப்படி திருடிதான் படம் எடுக்கணுமா? – கல்கி 2898 படக்குழு மீது ஹாலிவுட் கிராபிக் டிசைனர் புகார்!

இளையராஜாவுக்கு பாடல்கள் மீது எந்த உரிமையும் கிடையாது! – எக்கோ நிறுவனம் நீதிமன்றத்தில் வாதம்!

வித்தியாசமான உடையில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யா துரைசாமியின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments