Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகத்தமிழர்களுக்காக ஒரு வங்கி: முதல்வரிடம் வைரமுத்து கோரிக்கை!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (18:46 IST)
உலகத் தமிழர்களுக்காக தமிழகத்தில் ஒரு வங்கி வேண்டுமென தமிழக முதல்வரிடம் கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
 
சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் வெளிநாட்டு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் தமிழர் நாள் கொண்டாடப்பட்டது
 
இதில் கவிஞர் வைரமுத்து பங்கு கொண்டு பேசியபோது ’இன்றைய இளைய தலைமுறையினர் இணைய வழியில் புத்தகங்களை அதிகம் வசிக்கின்றனர் என்றும் காகிதத்தில் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் புதுப்பித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார் 
 
மேலும் உலகத் தமிழர்களுக்காக ஒரு தலைமை வங்கி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்றும் முதலமைச்சர் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments