Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடசென்னை இரண்டு ஷெட்யூல்ட் முடிந்தது

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2017 (13:17 IST)
வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் இரண்டு ஷெட்யூல்ட்கள் முடிந்துள்ளன. படம் ட்ராப், தள்ளிப் போகிறது என்ற வதந்திகளுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 
வெற்றிமாறனின் கனவுப்படமான வடசென்னை மூன்று பாகங்களாக தயாராகிறது. தனுஷ், அமலா பால், விஜய் சேதுபதி,  டேனியல் பாலாஜி போன்ற பலர் நடிக்கின்றனர். முதல் ஷெட்யூல்டில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
 
வடசென்னை தற்காலிகமாக கைவிட்டதாகவும், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகியதாகவும் தகவல் வெளியானது.  விசாரணை படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டதால் படத்தை பிரமோட் செய்ய வெற்றிமாறன் 3 மாதங்கள்  யுஎஸ்ஸில் தங்கியிருந்தார். அதன் காரணமாகவே படம் ட்ராப் என்று செய்திகளில் வெளியானது.
 
தற்போது இரண்டு ஷெட்யூல்ட்கள் முடிந்த நிலையில், தனுஷ் கால்ஷீட் தந்ததும் 3 -வது கட்ட படப்பிடிப்பை தொடங்க  உள்ளார்.

“மிராய்” மூலம் மீண்டும் திரையில், மின்னும் வைரமாக வருகிறான், கருப்பு வாள் வீரன்- ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!!

கேன்ஸ் ரெட் கார்பெட்டில் ஜொலித்த நடிகர் விஷ்ணு மஞ்சு!

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!

மீண்டும் பாஜக ஆட்சி தான்.. 2019ஐ விட அதிக இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர்

என்ன வற்புறுத்தி அந்த படத்துல இழுத்துவிட்டுட்டாங்க! கருடன் படம் குறித்து பேசிய சசிக்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments