Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய விருது - பாபி சிம்ஹா, உத்ரா உண்ணி கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது

Webdunia
திங்கள், 4 மே 2015 (08:52 IST)
2014 -ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டன. பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகராகவும், உத்ரா உண்ணி கிருஷ்ணன் சிறந்தப் பாடகியாகவும், நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 
 

 
மேலும், காக்கா முட்டையில் நடித்த இரு சிறுவர்கள் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாகவும், ஜிகிர்தண்டா படத்தின் எடிட்டர் விவேக் ஹர்சன் சிறந்த எடிட்டராகவும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
இவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருது வென்றவர்களுக்கு விருதுகள் வழங்கினார். பாபி சிம்ஹா உள்பட அனைவரும் இந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments