Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலோடு உரசி சில்மிஷம்! வலி தாங்க முடியாமல் சிகிச்சை எடுத்த நடிகை!

Webdunia
செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (12:49 IST)
பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை தன்னை சிமிஷம் செய்த நபரால் மிகுந்த வலி அனுபவித்து பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறி பரபரப்பு கிளப்பியுள்ளார்.
 
சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்த  சீரியல் நடிகை ராணி (வில்லி) "வள்ளி" என்ற தொடரில் இந்திர சேனா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக வந்து இல்லத்தரசிகள் மத்தியில் ஏசப்பட்டு பிரபலமடைந்த இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று கூறியதாவது, "பிராங்க் ஷோக்களால் எனது வாழ்வில் நானும் பாதிக்கப்பட்டு அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு உள்ளாக்கப்பட்டேன். ஒரு சீரியலில் டித்துக்கொண்டிருந்தபோது,   ஒரு ரசிகர் என்னிடம் கையொப்பம் வேண்டும் என்றும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டார். 
 
நானும் புகைப்படம் எடுக்க சம்மதித்தேன். ஆனால், அவர் என் மீது மோசமாக உராசினார்.  ஏன் இப்படி செய்கிறீர்கள் என நான் கேட்டதற்கு ‘நீ எனக்கு வேண்டும் என்று என்னிடம் அவர் கூறியபோது நான் பயந்தேவிட்டேன். உடனே எனது காதுக்கு அருகில் வந்து சப்தமிட்டபடி ஓடிவிட்டார். அதன் பின்னர் எனது காது மிகவும் வலிக்கத் துவங்கியது. இதனால் நான் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன் அதனால்தான் பிராங்க் ஷோக்களுக்கு தடை விதித்துள்ளதை நான் வரவேற்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

“எனக்கு கெட்ட பேரு வாங்கி தர பாக்குறீங்களா?” பாக்கியராஜ் படத்தை மறுத்த இளையராஜா! கங்கை அமரன்தான் காரணம்??

சூரி செய்திருப்பது கடினமான விஷயம்… அவருக்கு இயற்கை உதவி செய்யட்டும்- விஜய் சேதுபதி வாழ்த்து!

சிவகார்த்திகேயனைவும் விஜய் சேதுபதியையும் கலாய்த்த சூரி… கலகலப்பான கருடன் மேடை!

வடக்கன் படத்துக்கு வந்த சிக்கல்… இயக்குனர் பாஸ்கர் சக்தி வெளியிட்ட பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments