Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தர் சி. இயக்கத்தில் அரண்மனை இரண்டாம் பாகம் - த்ரிஷா நாயகி

Webdunia
செவ்வாய், 5 மே 2015 (10:19 IST)
சுந்தர் சி. இயக்கிய முதல் பேய் படம், அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, வினய், சுந்தர் சி., சந்தானம் நடித்திருந்த அரண்மனை பட்ஜெட்டைவிட பல மடங்கு லாபத்தை வசூலித்தது.
 

 
இந்நிலையில் அரண்மனை இரண்டாம் பாகத்தை சுந்தர் சி. எடுக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் த்ரிஷா நாயகி. இந்தத் தகவலை அவரே தனது பிறந்தநாளான நேற்று தெரிவித்தார்.
 
அரண்மனை இரண்டாம் பாகத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கிறது. ஹீரோவாக நடிப்பவர் சித்தார்த்.
 
திருமணம் நின்ற பிறகு த்ரிஷாவின் காட்டில் வாய்ப்பு மழை கொட்டுகிறது. அதில் ஒருதுளிதான், அரண்மனை இரண்டாம் பாகம்.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

Show comments