Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உழல் அதிகாரிகளைக நீக்க திறமையான அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:28 IST)
காவல்துறையின் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளதாவது:

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும்,  திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.  மேலும் காவல்துறையில் 10% அதிகாரிகள் மட்டுமே   நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், உழல் அதிகாரிகளைக நீக்க திறமையான அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன்.. ‘டீன்ஸ்’ படம் குறித்து பார்த்திபன்..!

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம்!

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments