Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உழல் அதிகாரிகளைக நீக்க திறமையான அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:28 IST)
காவல்துறையின் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளதாவது:

காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும்,  திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.  மேலும் காவல்துறையில் 10% அதிகாரிகள் மட்டுமே   நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், உழல் அதிகாரிகளைக நீக்க திறமையான அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு சொன்ன முதல் ஆள் நான்தான்… இப்போ தனுஷுக்கும்…– DSP வாழ்த்து!

கண்ணப்பா படத்தில் பிரபாஸ் எவ்வளவு நேரம் வருவார்?... வெளியான தகவல்!

மும்பையில் மூன்று மாதங்கள் முகாமிடும் அட்லி& அல்லு அர்ஜுன் படக்குழு!

மீண்டும் இணையும் சிம்பு & வெங்கட் பிரபு கூட்டணி… சிம்பு 50 ஆவது படத்தில் நடக்கும் மாற்றம்!

ராம்சரணுக்குத் தோல்விப் படம் கொடுத்ததற்காக வருந்துகிறேன் – தில் ராஜு மனம் திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments