Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக் பிரபலம் ''ரவுடி பேபி'' சூர்யா கைது

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (19:01 IST)
டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

டிக்டாக் செயலியில் பிரபலமடைதவர் ரவுடி பேபி என்று அழைக்கப்படுபவர் சூர்யா. இவர்  மீது பல்வேறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.   இந்தப் புகாரின் அடிப்படையில்  ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இந்நிலையில் குழந்தைக்ளை தவறாக சித்தரித்து சமூக  வலைதளங்களில் ஆபாசமாக வெளியிட்டதாக ரவுடி பேபி சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  தகவல் தொழில் நுட்ப்பிரிவு சட்டத்தின் கீழ் கோவை நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் சூர்யா மற்றும் அவர்களின் நண்பர்கள் ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரிஜினலுக்கு முன்பே ரீமேக் படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்த த்ரிஷ்யம் 3 படக்குழுவினர்.. ஜீத்து ஜோசப் விளக்கம்!

மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை- மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்!

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

சினிமாவில் பல நாட்களாகப் போதைபொருள் பயன்பாடு உள்ளது –நடிகர் விஜய் ஆண்டனி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments