Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக் பிரபலம் ''ரவுடி பேபி'' சூர்யா கைது

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (19:01 IST)
டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

டிக்டாக் செயலியில் பிரபலமடைதவர் ரவுடி பேபி என்று அழைக்கப்படுபவர் சூர்யா. இவர்  மீது பல்வேறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.   இந்தப் புகாரின் அடிப்படையில்  ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இந்நிலையில் குழந்தைக்ளை தவறாக சித்தரித்து சமூக  வலைதளங்களில் ஆபாசமாக வெளியிட்டதாக ரவுடி பேபி சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  தகவல் தொழில் நுட்ப்பிரிவு சட்டத்தின் கீழ் கோவை நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் சூர்யா மற்றும் அவர்களின் நண்பர்கள் ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

என்னுடன் பணியாற்றிய பின்னர் அஜித்தின் ஸ்டைல் மாறியுள்ளதா?.. ஸ்டண்ட் மாஸ்டர் பெருமிதம்!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

அடுத்த கட்டுரையில்
Show comments