Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அடிக்கடி செய்த தவறு இதுதான்... நடிகர் கார்த்தி ’ஓபன் டாக் ‘

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (18:03 IST)
பிரபல நடிகரும், இலக்கிய ஆர்வலரும்  மற்றும் தமிழ்ச் சொற்பொழிவாளருமான சிவக்குமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநயகர்களாக திகழ்கிறார்கள்.
இந்நிலையில்,  சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கார்த்தி, ’எந்நேரமும் நீங்கள் யாருடனாவது உங்களை ஒப்பீடு செய்து கொண்டே இருக்காதீர்கள்.  நாம் தனித்தன்மை என்று நினைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
 
மேலும், நானும் முதலில் என்னை மற்றவர்களுடம் ஒப்பீடு செய்து கொண்டிருந்தேன். எந்த காரணத்துக்காகவும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். நமக்கு கிடைக்காதது மற்றவர்களுக்கு கிடைத்தால், மற்றவர்களின் வெற்றிகாக நாம் சந்தோசப்பட வேண்டுமென தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments