Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெர்சல் சென்னை ரிலீஸ் குறித்த வதந்தி: தயாரிப்பு நிறுவனம் அதிரடி!!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (18:00 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முறமாக ஒருபக்கம் நடந்து வருகிறது.


 
 
இந்நிலையில், இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தையும் தேனாண்டாள் நிறுவனம் சுறுசுறுப்பாக பார்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் சென்னை ரிலீஸ் உரிமையை அபிராமி திரையரங்கின் உரிமையாளர் அபிராமி ராமநாதன் பெற்றதாக தகவல் வெளியானது.
 
தற்போது, இதற்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் மெர்சல் படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினமே உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு! முதல் விருது எனக்குதான்! சீட் போட்டு வைத்த ராஜமௌலி!

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments