Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திரையரங்குகள் மூடல் – மீண்டும் திறப்பது எப்போது?

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (16:50 IST)
நிவர் புயல் காரணமாக சென்னையில் உள்ள திரையரங்குகள் எல்லாம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் காலையில் இருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் எல்லாம் மழைப் பெயது வருகிறது. இந்நிலையில் பலத்த காற்று மற்றும் மழைக் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை குறையும் அளவைப் பொறுத்து திறக்கும் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments