Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுக்குடும்பம் இவரால் தான் சாத்தியம் ஆனது – நடிகர் சிவக்குமார் உருக்கம்

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (16:35 IST)
நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவில் மூத்த கலைஞர், அவர் மீது கலைத்துறையினருக்கு எப்போதும் தனி மரியாதை உள்ளது.

இந்நிலையில் தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் அவர் ஆன்மீகம் , மேடைப்பேச்சு, என்று இயங்கிவருகிறார்.

இவர் தனது மூத்த மருமகளும் முன்னணி நடிகையுமான ஜோதிகாவால்தான் கூட்டுக்குடும்பம் சாத்தியமானது என்று தெரிவித்துள்ளார்.

இவரது மகனும் நடிகருமான சூர்யாவின் அடுத்த படமான சூரரைப் போற்று விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments