Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறிகொண்டு படமியக்கிய தருண்கோபி

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2015 (14:09 IST)
திமிரு என்றதும் தருண் கோபியின் பெயர்தான் நினைவு வரும். ஆக்ஷன்பட இயக்குனராக வருவார் என எதிர்பார்த்தவர் காளை படத்தோடு இயக்கத்துக்கு குட்பை சொல்லி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 
 
இருப்பதைவிட்டு பறப்பதுக்கு ஆசைப்படுகிறவர்களின் நிலைதான் தருண்கோபிக்கும் ஏற்பட்டது. நடிக்கவும் படமில்லை, இயக்கவும் படமில்லை.
 
நீண்டை இடைவெளிக்குப் பிறகு வெறி என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ளார். திமிரு பார்ட் 2 வாக தயாராகியிருக்ம் இந்தப் படத்தில் தருண் கோபியுடன் ஸ்ரீமதி என்ற புதுமுகம் நடித்துள்ளார். 
 
இந்தப் படம் தன்னை மீண்டும் கோடம்பாக்கத்தில் நிலைநிறுத்தும் என்பது தருண் கோபியின் நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments