Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நடிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்… காரணம் என்ன?

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (07:57 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேனாண்டாள் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இப்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன் படி தயாரிப்பாளர்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்காத 5 நடிகர்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி கடிதம் பெற வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த 5 நடிகர்கள் யார் யார் என்பதை பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அதன் பின்னர் கூறுவோம் எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த 5 நடிகர்கள் யாராக இருக்கும் எனற் கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments