Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே ஊழியரைக் கட்டி வைத்து அடித்த தமிழ் நடிகர்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:42 IST)
தமிழ் நடிகர் ஒருவர் ரயில்வே ஊழியரைக் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர்  ரயில்வேயில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில்,  மறைந்த நடிகர் அலெக்சின் மருகனும் நடிகருமான ஜெரால்டிடன் அவர்  35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கொரொனா வைரஸ் காரணமாக அதைக் கொடுக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறுமுகம் பணி முடிந்து வீட்டுக்கு வரும்போது 3 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஜெரால்ட் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இநத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லிடியன் நாதஸ்வரத்தை சிம்போனி எழுத சொன்னாரா இளையராஜா? - அவரே அளித்த விளக்கம்!

கார்த்தியின் ‘சர்தார் 2’.. அடுத்தகட்ட பணிகள் இன்று முதல் ஆரம்பம்..!

ரஜினி - நெல்சனின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!

ஸ்ரீதேவி படத்தின் 2ஆம் பாக அறிவிப்பு.. மகள் குஷி கபூர் தான் நாயகி..!

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments