Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்த் மரண வழக்கு; ரியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டு - ஹுயூமா குரோஷி

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (23:37 IST)
சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரியா சக்கரவர்த்தியை சிபிசை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர. இந்த வழக்கு போதைப்பொருள் வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. ரியாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவும் மறுத்துவிட்டது.

இந்நிலையில் ஹியூமா குரேஷு என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

சுஷாந்தின் மரண வழக்கில் எல்லோரும் மன்னிப்பு கேட்க வேண்டும்…சிலரது உள்நோக்கத்திற்காக தற்போது ரியாவும், அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments