Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத்தினரிடம் இருந்து சூர்யாவை பிரித்த ஜோதிகா - மும்பையில் தனி குடித்தனம்!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (09:12 IST)
நடிகர் சூர்யா தற்போது பிறந்து வளர்ந்த ஆளான சொந்த ஊரைவிட்டுவிட்டு மனைவி ஜோதிகாவின் பேச்சை நம்பி மும்பையில் தனிக்குடித்தனம் சென்று செட்டில் ஆகிவிட்டார். முதலில் அங்கு புதிய பிசினஸ் ஆரம்பித்து லாபம் பார்த்த சூர்யா பின்னர் வீடு ஒன்றை வாங்கினார். 
 
அதையடுத்து குடும்பத்தோடு செட்டில் ஆக,  தற்போது ரூ. 68 கோடியில் பிரம்மாண்ட பிளாட் ஒன்றை வங்கியுள்ளாராம். 9,000 சதுர அடி கொண்ட அந்த பிளாட்டில்  கார்டன் மட்டும் கார் பார்க்கிங் வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மனைவி ஜோதிகாவின் சொந்த ஊர் மும்பை என்பதால் அங்கு உற்றார், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க திட்டமிட்டு சூர்யாவை அழைத்து சென்று செட்டில் ஆகிவிட்டதக செய்திகள் கூறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments