Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்கும் துணிந்தவன்…. போலி துப்பாக்கியுடன் போலிசிடம் சிக்கிய படக்குழுவை சேர்ந்தவர்!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:52 IST)
சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புக்காக போலி துப்பாக்கிகளை காரைக்குடிக்கு அனுப்ப எடுத்து வந்துள்ளார் அந்த உதவியாளர்.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன் தினம் வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது காரைக்குடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு தேவையான போலி துப்பாக்கிகளை பேருந்தில் அனுப்புவதற்காக வந்த உதவியாளர் போலிஸிடம் சிக்கியுள்ளார். பின்னர் அந்த துப்பாக்கிகள் சினிமாவுக்கு பயன்படுத்த எடுத்து செல்வதாக சொல்லி சில அது சம்மந்தப்பட்ட பேப்பர்களை காட்டியதும் போலிஸார் அவர்களை விடுவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments