Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சினிமாவில் இணையும் சூர்யா- ஜோதிகா

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (23:26 IST)
தமிழ் சினிமாவில்  நட்சத்திர  ஜோடி சூர்யா- ஜோதிகா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம்  ‘’எதற்கும் துணிந்தவன்.’’

இப்படத்திற்கு  மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இயக்குநர் பாலா இயக்கத்தில் 2-டி நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகை ஜோதிகாவும் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சூர்யா- ஜோதிகாவின்   ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments