சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல்!

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (18:53 IST)
சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்து குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளிவந்துள்ளது
 
சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும், அனிருத் மற்றும் ஜிவி பிரகாஷ் பாடிய இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் நாளை மாலை 6 மணிக்கு இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாடலை டி இமான் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments