Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு சூர்யா குடும்பத்தினர் செய்த உதவி

Webdunia
திங்கள், 19 நவம்பர் 2018 (13:26 IST)
நடிகர் சூர்யா விவசாயிகள் மீது அலாதி பிரியம் வைத்துள்ளார். 
 
அதை நிரூபிக்கும் வகையில் கடைக்குட்டி சிங்கம் படம் ஹிட் ஆனதும், அந்த லாபத்தில் விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்தார்.
 
தற்போது கஜா புயலால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது, இதற்காக பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
 
இந்த புயலால் பல விவசாய நிலங்கள், மரங்கள், ஆடு, மாடு அனைத்தும் அழிந்து விட்டது. அதில் இருந்து மீள முடியாமல் விவசாய மக்கள் மிகவும் சோகத்தில் இருக்கின்றனர்.
 
இந்நிலையில் சூர்யா தன் குடும்பத்தினர் சார்பாக ரூ 50 லட்சத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவியாக கொடுத்துள்ளார். இதனால் விவசாயிகள் கண்ணீர் மாலா நன்றி தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments