Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை பூனம் பாண்டேவை கைது செய்ய இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (18:54 IST)
பிரபல ஆபாச நடிகை பூனம் பாண்டேவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா வழக்கில் தன்னை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கருத்ஹிய நடிகை பூனம் பாண்டே, தன்னை கைது செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது ராஜ்குந்த்ராவின் இணையதளத்தில் பூனம் பாண்டேவின் ஆபாச படம் இடம் பெற்றிருப்பது அவருடைய தவறல்ல என்றும் உண்மையில் அவர் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர் என்றும் எனவே அவரை கைது செய்யக்கூடாது என்றும் அவரது வழக்கறிஞர் வாதாடினார் 
 
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பூனம் பாண்டேவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 2 நாள் வசூல் இத்தனை கோடியா? தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பு..!

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

கருப்பு நிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய நிதி அகர்வால்!

பாலைவனத்தில் க்யூட்டான போட்டோஷூட்டை நடத்திய மாளவிகா மோகனன்!

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர்தான்.. கழட்டிவிடப்பட்ட தேசிங் பெரியசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments