Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டிச்சேரியில் முகாமிட்ட சுந்தர் சி படக்குழு!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (10:17 IST)
நடிகர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இப்போது பாண்டிச்சேரியில் முகாமிட்டுள்ளது.

சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றை அவரின் உதவியாளரான பத்ரி இயக்க உள்ளார். அவருக்கு வில்லனாக நடிக்க ஜெய் சம்மதித்துள்ளார் என்பது மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தை சுந்தர் சியே  தயாரிக்கிறார். தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த சுந்தர் சி ஒரு கட்டத்தில் வரிசையாக ப்ளாப் படங்கள் கொடுக்க நடிப்பை விட்டு விலகி இயக்கத்தில் ரி எண்ட்ரி கொடுத்தார். இப்போது மீண்டும் அவருக்கு நடிப்பு ஆசை ஏற்பட்டுள்ளதால் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இப்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments