Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அஜித் படத்துக்கு போகனும்..லீவு கொடுங்க”.. துறை தலைவருக்கு கடிதம் எழுதிய கல்லூரி மாணவர்

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (19:32 IST)
பிரபல நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியான நிலையில், படத்திற்கு செல்ல விடுமுறை அளிக்குமாறு ஒரு கல்லூரி மாணவர், தனது துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று (08.08.2019) உலகமெங்கும் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது, இந்நிலையில் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு செல்ல தனக்கு விடுமுறை வழங்குமாறு, நாகப்பட்டணத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர், தனது துறைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தை படித்த துறை தலைவர், அந்த கடிதத்தை சிவப்பு மையால் அடித்து, அந்த மாணவரின் பெற்றோரை அழைத்து வரும்படி எழுதியுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments