Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த தடை

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2015 (16:34 IST)
கோடை விமுறை தொடங்கிவிட்டதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை மகிழ்விக்க மலர் கண்காட்சி, தாவர கண்காட்சி பழக்கண்காட்சி என்று அரசு தரப்பும் வேலைகளை மும்முரமாக முடுக்கிவிட்டுள்ளது.
 
சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நாளை முதல் ஜுன் ஒன்றாம் தேதிவரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா பகுதிகளில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தத் தடை ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்துவதுதான் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments