Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி 3 அல்லது 4 தான்: சிவகார்த்திகேயன் திடீர் முடிவு!!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (21:17 IST)
சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படத்தில் பிஸியாக உள்ளார். படத்தின் வெளியீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.


 
 
இந்த படத்தை மோஅன் ராஜா இயக்கியுள்ளார். நடிகை நயன்தாரா நாயகியாகவும் மலையாள நடிகர் பஹத் ஃபாசில் வில்லானகவும் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு முடிவை எடுத்துள்ளார். இனி வருடத்துக்கு 3 அல்லது 4 படங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளார். 
 
சிவகார்த்திகேயனின் படம் ரிலீஸாகி ஒரு வருடமாவதால் அவரது ரசிகர்கள் வருத்தப்படுகிறார்களாம். எனவே, எப்படியேனும் வருடத்திற்கு 3 - 4 படங்களில் நடிக்க உள்ளாராம். 
 
இந்த முடிவை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த உள்ளாராம். மேலும், வேலைக்காரன் படம் மிக விரைவில் ரிலீஸாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அடுத்த கட்டுரையில்
Show comments