Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவார்த்திகேயனின் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா'

Webdunia
திங்கள், 18 மார்ச் 2019 (20:15 IST)
கனா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷை ஹீரோயினாக கொண்டு தனது நண்பர் அருண் காமராஜ் இயக்கத்தில் கனா படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். 
 
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரியோவை வைத்து புதிய படம் ஒன்றை புரொடக்ஷன் நம்பர் 2 என்ற பெயரில் சிவகார்த்திகேயன் தயாரித்து வந்தார். 
 
இந்த படத்துக்கு 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' என்று சிவகார்த்திகேயன் பெயர் வைத்துள்ளார். இப்படத்தை ஸ்மைல் சேட்டை யூ டியூப் சேனல் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சபீர் இசையமைத்துள்ளார். 
 
கதாநாயகியாக ஷெரில் நடிக்க, நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், யூ டியூப்பில் பிரபலமானவர்களை ஒன்றிணைத்து, இந்தப் படத்துக்காக ஒரு பாடலையும் படமாக்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்.. ரஜினி, விஜய்யை அடுத்து அஜித்துடனா? மாஸ் தகவல்..!

சின்னத்திரை நடிகை மீது மான நஷ்ட வழக்கு: தொழிலதிபர் அறிவிப்பால் பரபரப்பு..!

பிங்க் நிற உடையில் அட்டகாச லுக்கில் ரகுல் ப்ரீதி சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அஜித்தின் அடுத்த படத்தின் கதைக்களம் இந்த பின்னணியிலா?... இணையத்தில் பரவும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments