Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒட்டுமொத்த பட்ஜெட்டில் 90 சதவீதம் இவர்களின் சம்பளத்துக்கே காலி… சிவகார்த்திகேயன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (11:48 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் சில நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என தெரிகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.

ஆனால் இதில் சிவகார்த்திகேயன், முருகதாஸ் மற்றும் அனிருத் ஆகியோரின் சம்பளமே 60 கோடி ரூபாய் கிட்டத்தட்ட வந்துவிட்டதாம். மீதமுள்ள பணத்தில்தான் படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்க வேண்டுமாம். இதனால் இந்த படத்தில் முருகதாஸ் படத்தில் வழக்கமாக இருக்கும் பிரம்மாண்டம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்… ராம் போன்ற இயக்குனர் தமிழ்நாட்டிற்குத் தேவை- இயக்குனர் பாலா!

தனது கனவுப் படத்தின் தயாரிப்பாளரை அறிவித்த எஸ் ஜே சூர்யா..!

பதற்றம் இல்லாமல் தூங்கினேன்… இயக்குனரின் கலைஞராக இருக்க விரும்புகிறேன் – நிமிஷா சஜயன்!

ரஜினியோடு இணைந்து ‘கூலி’ படத்தில் நடனம் ஆடுகிறாரா டி ஆர்?

வாடிவாசல் தள்ளிப் போனதின் காரணம் என்ன?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments