Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த தந்தை குறித்து உருக்கமாக பதிவிட்ட சிவகார்த்திகேயன் - வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைரல்!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (12:45 IST)
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து அசுர வளர்ச்சி அடைந்து கோலிவுட்டை அசர வைத்தவர் சிவகார்த்திகேயன். குட்டீஸ்களின் மனதில் ரஜினி, விஜய்யை அடுத்த இடத்தில் உள்ளார். சமீப காலமாக நடிப்பு தவிர படத் தயாரிப்பிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.
 
மிகக்குறுகிய காலத்திலேயே தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னை ஹீரோவாக டாப் இடத்தை பிடித்துவிட்டார். நடிப்பு,  தயாரிப்பு என இரண்டிலும் பிசியாக இருந்து வந்த சிவகார்த்திகேயன் புதிய தொழில் ஒன்றை துவங்க உள்ளாராம். ஆம், ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து சிவகார்த்திகேயன் சென்னையில் (ASK) ஏசியன் சிவகார்த்திகேயன் சினிமாஸ் என்ற திரையரங்கை துவங்க உள்ளாராம். 
 
தற்ப்போது இந்த அளவுக்கு வளர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஒரே குறை தான். இதையெல்லாம் பார்க்க அப்பா இல்லையே என பல மேடைகளில் கூறி கண்கலங்கியதுண்டு. இந்நிலையில் தன் தந்தையின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு  காவல்துறை அதிகாரியாக அவர் எவ்வளவு சிறப்பாக பணியாற்றினார் என தனது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் போட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments