Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊத்திக்கொண்ட வந்தா ராஜாவாதான் வருவேன்: சிம்பு அப்செட்

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (20:08 IST)
சிம்பு நடித்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் கடந்த 1 ஆம் தேதி வெளியானது. அதிகாலை காட்சிகள், பாலாபிஷேகம் என சிறப்பாக ரிலீஸ் ஆன இந்த படம் நெகட்டிவ் விமர்சனம் காரணமாக 90% திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. 
 
இந்நிலையில் மீதி 10% திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த சிம்பு படத்தை அடுத்து வெளியான சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2' படம் காலி செய்துவிட்டது. 
 
இப்படத்தின் வசூல் நிலவரம் தற்போது வரை தமிழகத்தில் ரூ.10.05 கோடிதானாம். இதன் மூலம் இப்படம் AAA-க்கு பிறகு சிம்புவின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்விப்படமாக இது அமைந்துள்ளது.
 
இதில் அதிர்ச்சி என்னவெனில் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 படம் நல்ல வசூலை சம்பாதித்துள்ளது என்பதுதான். பெரிதும் எதிர்பார்த்த படம் வசூலில் சொதப்பியதால் சிம்பு அப்செட்டில் உள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments