Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் மீண்டும் தொடங்கும் மாநாடு படப்பிடிப்பு – பிஸி மோடில் சிம்பு!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (10:27 IST)
நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளது.

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கடட படப்பிடிப்பை சென்னையில் அரங்குகள் அமைத்து படமாக்க உள்ளனர் படக்குழுவினர். அதற்காக இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று முதல் நடக்க உள்ளது.

இந்த படத்தை முடித்துவிட்டு மாலத்தீவுகளுக்கு சென்று பத்து தல படத்தின் படப்பிடிப்பை மொத்தமாக முடிக்க உள்ளார் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் பெரிய அளவில் ரிலீஸாகாத நிலையில் இனி வரும் ஆண்டுகளில் அதிகப் படங்களில் நடிக்கும் முடிவில் உள்ளார் சிம்பு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனது 60 ஆவது படத்தை நானே இயக்குவேன்… சிம்பு அளித்த பதில்!

கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘அக்கா’… நேரடியாக நெட்பிளிக்ஸில் ரிலீஸ்!

விஜய் அரசியலுக்கு சென்றதில் எனக்கு வருத்தம்தான்… பூஜா ஹெக்டே சொல்லும் காரணம்!

ரசிகர்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் இல்லை… ஷங்கரின் கருத்துக்கு அனுராக் காஷ்யப் பதில்!

கேம்சேஞ்சர் படம் தோற்றது இதனால்தான்… தில் ராஜு சொன்ன காரணம்… ஏற்றுக்கொள்வாரா ஷங்கர்?

அடுத்த கட்டுரையில்
Show comments