Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளப்போறான் தமிழன் பாடலைப் பாடியவர்..இசையமைப்பாளர் ஆனார் !

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (23:27 IST)
மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடலையும் காற்று வெளியிடை படத்தில் நல்லை அல்லை என்ற பாடலை பாடியவர் சத்ய பிரகாஷ். இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.

இவர் இன்றைய தலைக்கு ஏற்ப வாரேன் ஓடி வாரேன் என்று தொடங்கும் பாடல் கொண்ட  புதிய ஆல்பம் ஒன்றிற்கு முதல்முறையாக இசைமைத்துள்ளார்.

இப்பாடல் சத்ய பிரகாஷின் யூடியுப் சேனலில் ரிலீசாகிறது. இத டி.இமான் வெளியிடுகிறார். இப்பாடலை அகமது ஷியாம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்!

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு!

பராசக்தி படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் இங்குதான் நடக்கவுள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments