Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம் என்னை கை விட்டார்; சூரி கை கொடுத்தார் - நடிகை ஓபன் டாக்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (14:45 IST)
சந்தானம் தன்னை கண்டுகொள்ளாமல் கைவிட்டுவிட்டதாக நடிகை மதுமிதா கவலையுடன் தெரிவித்துள்ளார்.


 

 
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்தவர் மதுமிதா. சந்தானம் ஜாங்கிரி பூங்கிரி என இவரைத்தான் படத்தில் கொஞ்சுவார். அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மதுமிதா.
 
தற்போது காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கும் மதுமிதா, சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் சூரியுடன் நடித்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் சேர்த்து நடித்ததால் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. சந்தானம் தற்போது ஹீரோவாகிவிட்டார். அதன்பிறகு சந்தானத்துடன் தொடர்பில் இல்லை. அவரின் செல்போன் எண் கூட எனக்கு தெரியாது. பிறகு அவர் என்னை கண்டுக்கொள்ளாமல் கைவிட்டுவிட்டார்.
 
சந்தானம் கைவிட்டாலும் சூரி எனக்கு கை கொடுத்து உதவி வருகிறார். தற்போது சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் அவருடன் நடித்துள்ளேன், என்றார்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments