Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லா கட்ட முடிவு செய்த சமந்தா… பாலிவுட்டில் தயாரிப்பாளராக முயற்சி!

vinoth
வியாழன், 7 மார்ச் 2024 (07:50 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இப்போது உடல்நலம் சரியாகி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் சமந்தா. அடுததடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் சமந்தா, பாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக அவர் மும்பையில் வீடு ஒன்றை வாங்கி அங்கே குடியேற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தன்னை பெரிய ஸ்டார் ஆக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முதலீடு செய்யாமல் இந்தி சினிமாவில் சமந்தா முதலீடு செய்வது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments